மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜனின் சுயசரிதை நூலான ‘தொடர் ஓட்டம் டி.கே. ரங்கராஜன் வாழ்க்கை நிகழ்வுகள் - நினைவுகள் - சுயசரிதை’ வெளியீட்டு விழா இன்று 47வது சென்னை புத்தகக் கண்காட்சியில் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜனின் சுயசரிதை நூலான ‘தொடர் ஓட்டம் டி.கே. ரங்கராஜன் வாழ்க்கை நிகழ்வுகள் - நினைவுகள் - சுயசரிதை’ வெளியீட்டு விழா இன்று 47வது சென்னை புத்தகக் கண்காட்சியில் நடைபெற்றது.